கொவிட் தடுப்பூசியால் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : வெளியான ஆய்வறிக்கை!
கோவிட் தடுப்பூசி இதயம் மற்றும் மூளைக் கோளாறுகளில் சிறிதளவு அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், அதைவிட கொரோனா வைரஸ் பரவும் அபாயம் அதிகம் என்று அது தொடர்பான அறிக்கை தெரிவிக்கிறது. WHO இன் ஆராய்ச்சிப் பிரிவான “Global Vaccine Data Network” மூலம் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. எட்டு நாடுகளில் கோவிட் தடுப்பூசியைப் பெற்ற 99 மில்லியன் மக்களைப் பயன்படுத்தி இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது, இது கோவிட் தடுப்பூசிகள் குறித்து இதுவரை […]













