பொழுதுபோக்கு

ஆல்யா – சஞ்சீவ் ஆடம்பர வாழ்க்கை வாழ்வது எப்படி? வெளியானது இரகசியம்

விஜய் தொலைக்காட்சியில் பிரவீன் பென்னட் இயக்க ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த சீரியல் ராஜா ராணி.

தொடர் பெயருக்கு ஏற்றார் போல் இருவரும் ராஜா ராணியாக இணைய ரசிகர்களும் வாழ்த்தினார்கள். திருமணத்திற்கு பின் ஆல்யா மற்றும் சங்சீவ் இருவருக்கும் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

இருவருமே சன் தொலைக்காட்சியில் வெவ்வேறு தொடர்கள் நடிக்கிறார்கள். சஞ்சீவ் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் கயல் தொடரில் நடிக்க ஆல்யா மானசா இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார்.

alya_manasa

இந்த நிலையில், எம்.எல்.எம் நிறுவனம் சீரியல் நடிகை ஆல்யா மானசா பெயரை பயன்படுத்தி இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி ஆதாயம் தேடிக்கொள்ள முயற்சி செய்திருப்பதாக தெரிகிறது.

இந்த நிறுவனத்தை சார்ந்த சிலர் பிரபலங்களுக்கு போன் செய்து ஆல்யா மானசா தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாக சொல்லி வருகிறார்களாம். இதனால் பலர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முன் ஆல்யா மானசாவிற்கு போன் செய்து ஆலோசனை கேட்க நடிகை நான் எதிலும் முதலீடு செய்யவில்லை என மறுத்துள்ளார்..

இதனால் ஆல்யா மானசா மற்றும் அவரது கணவர் சஞ்சீவ் இருவரும் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார்களாம். வீடு, கார், பைக் என எல்லாமே EMI மூலம்தான் வாங்கியிருக்கிறோம், இப்போதும் இஎம்ஐ கட்டிக்கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

alya_manasa
(Visited 3 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content