இலங்கை

எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் இலங்கை பொலிஸாரின் நீதி நடவடிக்கை நிறுத்தப்படாது – டிரான் அலெஸ் திட்டவட்டம்!

  • February 21, 2024
  • 0 Comments

எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும், போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கும் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் நிறுத்தப்படாது என மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (21.02) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், 2023 டிசம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நீதி நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட […]

உலகம்

அணு ஆயுத ஏவுகணை சோதனை 8 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தோல்வி

பிரித்தானிய கடற்படையிலுள்ள HMS Vanguard என்னும் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து, Trident 2 என்னும் அணு ஆயுத ஏவுகணை ஏவப்பட்ட நிலையில், அந்த ஏவுகணை சிறிது தூரத்திலேயே கடலில் விழுந்துள்ளது. கடந்த 30ஆம் திகதி நடந்த டிரைடென்ட் 2 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையின் போது தோல்வி ஏற்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் இன்று உறுதிப்படுத்தியது. “தேசிய பாதுகாப்பு விடயமாக கருதி இது பற்றிய கூடுதல் தகவல்களை எங்களால் வழங்க முடியாது” என்று பாதுகாப்பு அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

ஐரோப்பா

பிரான்ஸில் ஈபிஃள் கோபுரத்தை மூடி போராட்டம்!

  • February 21, 2024
  • 0 Comments

பாரிஸில் ஈபிஃள் கோபுரத்தை மூடி தொழிலாளர்கள் இன்று (21.02) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பள உயர்வு மற்றும் இதர சலுகைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலைநிறுத்தம் செய்பவர்களின் பிரதிநிதிகளில் ஒருவரான CGT தொழிற்சங்கத்தைச் சேர்ந்த டெனிஸ் வவசோரி தொழிலாளர்களின் போராட்டம் பல நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என எச்சரித்துள்ளார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு ஏற்றவாறு சம்பளத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் 135 ஆண்டுகள் பழமையான கோபுரத்தின் பராமரிப்பை […]

உலகம்

அதிகளவில் வன விலங்குகளுக்கு பரவிவரும் சோம்பி வைரஸ்!

தற்போது வன விலங்குகளுக்கு மத்தியில் ஒரு வகை சோம்பி வைரஸ் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் குறித்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறித்த நோய்த்தொற்று மான்கள் மத்தியிலேயே அதிகளவில் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, தென் கொரியா, கனடா மற்றும் வட அமெரிக்கா நாடுகளிலேயே இந்த வைரஸ் அதிகளவில் பரவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த நோய்த்தொற்று மனிதர்களுக்கு மத்தியில் பரவக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றதா இல்லையா என்பது தொடர்பில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ந்து […]

ஆசியா

மியன்மார் மற்றும் ஆப்கானிஸ்தானில் இன்று உணரப்பட்ட நிலநடுக்கம்

  • February 21, 2024
  • 0 Comments

மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. மியான்மரில் இன்று மதியம் 1.06 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில், 70 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மியான்மர் தலைநகர் நய்பிடாவ் அருகே சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வுகள் இந்தியாவின் கிழக்கு […]

ஐரோப்பா

அலெக்ஸி நவல்னி சிறைவைக்கப்பட்டிருந்த காலனிக்கு பொறுப்பானர்கள் மீது பிரித்தானிய எடுத்துள்ள நடவடிக்கை!

  • February 21, 2024
  • 0 Comments

கடந்த வாரம் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி இறந்த தண்டனைக் காலனியை வழிநடத்திய ஆறு பேருக்கு எதிராக பிரிட்டன் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது இது தொடர்பான தகவல்களை இன்று (21.02) இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் அறிவித்துள்ளது. U.K மனித உரிமைகள் விதிமுறைகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட ஆறு சிறை அதிகாரிகளில்,  சிறை முகாமை மேற்பார்வையிட்ட வாடிம் கான்ஸ்டான்டினோவிச் கலினும்  அடங்குவார். நவல்னிக்கு மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டதாகவும்,  மைனஸ் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் நடக்க வேண்டியதாலும் அவதிப்பட்டதாகவும்  […]

இலங்கை

கிளிநொச்சியில் பரபரப்பு : கூரிய ஆயுதத்ததால் ஐவர் மீது தாக்குதல்!

  • February 21, 2024
  • 0 Comments

கிளிநொச்சி இராமநாதபுரம் கல்மடுநகர் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் ஐவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் மூன்று பெண்கள் உள்பட ஐவர் காயமடைந்துள்ளதாக இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் கல்மடு நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது, பெண்ணொருவருக்கு திருமணத்திற்கு புறம்பான தொடர்பில் இருந்ததாகவும்,  அதில் இரண்டு ஆண்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறி அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வாக்குவாதம் முற்றியதால், எதிரே வந்தவர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு […]

இந்தியா

இந்தியாவில் பாரிய போராட்டத்தை மேற்கொள்ளும் விவசாயிகள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • February 21, 2024
  • 0 Comments

மத்திய அரசு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, போராட்டத்தை நடத்தி வந்த இந்திய விவசாயிகள் மீண்டும் தங்கள் போராட்டத்தை தொடங்கினர். தலைநகர் டெல்லியை அடைவதே அவர்களின் நோக்கம். விளைபொருட்களுக்கு நிலையான விலை வழங்க வேண்டும் என்று கூறும் விவசாயிகள், போராட்டம் தீவிரமடையும் என எச்சரித்துள்ளனர். விவசாயிகள் வருகையை தடுக்கும் வகையில் டெல்லி செல்லும் சாலைகளில் முள்கம்பிகள் மற்றும் பிற தடுப்பு வேலிகள் போடப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், தடைகளைத் தாண்டிச் செல்லும் வலிமை தங்களுக்கு இருப்பதாக போராட்டக்காரர்கள் […]

உலகம்

ரஷ்யாவுடனான உறவுகளுக்காக சீன நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்க பொருளாதாரத் தடை

சீனா உக்ரைன் நெருக்கடியை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்ற கூற்றுக்களை மறுத்துள்ளது மற்றும் “அமைதிப் பேச்சுக்களை ஊக்குவிப்பதற்கான” அதன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. ரஷ்யாவுடனான உறவுகளுக்காக சீன நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்க பொருளாதாரத் தடைகள் பற்றிய கவலைகளுக்கு மத்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளுடன் இயல்பான ஒத்துழைப்பை நடத்த சீனாவுக்கு உரிமை உள்ளது,” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறினார். ரஷ்யாவுடன் ஒத்துழைத்ததற்காக சீன நிறுவனங்களுக்கு எதிரான அமெரிக்கத் தடைகள் மற்றும் நீண்ட […]

பொழுதுபோக்கு

“விஜய்யை அரசியலுக்கு வரச்சொன்னதே நான் தான்…” கமல் விஷேட அறிவிப்பு

  • February 21, 2024
  • 0 Comments

விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. விஜய் ரசிகர் மன்றம் என்று இருந்ததை ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்னதாக விஜய் மக்கள் இயக்கம் என்று மாற்றினார் விஜய். அதன் மூலம் பொதுமக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்யப்பட்டன. இதனையடுத்து விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிவந்தனர். ஆனால் விஜய் மௌனம் சாதித்திருந்தார். இந்தச் சூழலில் விஜய்யின் அரசியல் பிரவேசம் சமீபத்தில் நடந்தது. எந்த வித அலப்பறையும் இல்லாமல் […]

error: Content is protected !!