கொழும்பில் பிரபல ஐந்து நட்சத்திர ஹேட்டலில் வழங்கப்பட்ட சூப் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
கொழும்பில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உள்ள உணவகம் ஒன்றில் மனித பாவனைக்கு தகுதியற்ற சூப் வழங்கப்பட்டுள்ளதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் இரவு விருந்தொன்றின் போது இந்த சூப் பரிமாறப்பட்டதாகவும், அதன் தரம் தொடர்பில் அதிருப்தி நிலவுவதாக சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு நிறுவனம் ஒன்றிடம் இருந்து முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த முறைப்பாட்டின் பிரகாரம் பொது சுகாதார பரிசோதகர்கள் சூப்பின் மாதிரிகளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி […]













