ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் : இன்னும் மீட்புக்காகக் காத்திருக்கும் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள்
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 120 பேர் இன்னும் மீட்புக்காகக் காத்திருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மீட்புக் குழுவினர் இன்னும் சிலரைச் சென்றடைய முடியாமல் திணறி வருகின்றனர். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூறியதாக செய்தி வெளியிடபட்டுள்ளது. அரசாங்கம் தற்காப்புப் படைகள், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைகளில் இருந்து அவசரகால மீட்புக் குழுக்களை அந்தப் பகுதிக்கு அனுப்பியுள்ளது மற்றும் உயிர்களைக் காப்பாற்றவும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களைக் காப்பாற்றவும் தன்னால் முடிந்த […]













