பெருங்கடலில் வர்த்தக கப்பல் தாக்குதல் – இந்திய கடற்படை விசாரணை
இந்தியப் பெருங்கடலில் பயணித்த கப்பல் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிகாரிகளின் கூற்றுப்படி, கப்பலை தாக்க பயன்படுத்தப்பட்ட ட்ரோன் நீண்ட தூரத்திலிருந்து ஏவப்பட்டதா அல்லது அருகிலுள்ள கப்பலில் இருந்து ஏவப்பட்டதா என்பது குறித்து இந்திய கடற்படை விசாரணையைத் தொடங்கியுள்ளது. “தாக்குதல் நடந்த பகுதியில் இயங்கும் கப்பல்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன,” என்று அதிகாரி ஒருவர் கூறினார். லைபீரியா கொடியுடன், ஜப்பானுக்கு சொந்தமான மற்றும் நெதர்லாந்திற்கு சொந்தமான இரசாயன டேங்கரான CHEM PLUTO என்ற மோட்டார் […]













