Smart நாடாக மாறவுள்ள இலங்கை – ஜனாதிபதி எடுக்கவுள்ள முயற்சி
இலங்கை ஸ்மார்ட் நாடாக மாறவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையை ஸ்மார்ட் நாடாக கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே தமது நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தியதன் பின்னர் அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனவும், அதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு 2025 ஆம் ஆண்டின் முதற் காலாண்டில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று […]













