இலங்கை

கைது செய்யப்பட்ட காதலனை மீட்க காதலி செய்த செயல்..!

  • October 22, 2023
  • 0 Comments

குடிபோதையில் வந்த 25 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்களை அம்பலாங்கொடை பொலிஸார் சனிக்கிழமை (20) இரவு கைது செய்துள்ளனர். இந்நிலையில், குறித்த இளைஞர்களை மீட்பதற்காக இளைஞன் ஒருவரின் காதலியான யுவதி ஒருவர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று ஆக்ரோஷமாக நடந்து கொண்டுள்ளார். அத்துடன், அவரையும் கைது செய்ய முற்பட்ட இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தரை கடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட மூவரையும் சனிக்கிழமை (21) பலப்பிட்டிய நீதவான் முன்னிலையில் முன்னிறுத்திய போது எதிர்வரும் 30 ஆம் திகதி […]

உலகம்

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வருமாறு போப் பிரான்சிஸ் அழைப்பு

ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் விரிவடையும் என்ற அச்சத்தின் மத்தியில் ஞாயிற்றுக்கிழமை போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் காசா பகுதிக்கு மேலும் மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். “போர் எப்போதும் தோல்விதான், அது மனித சகோதரத்துவத்தின் அழிவு. சகோதரர்களே, நிறுத்துங்கள்! ” ரோமின் புனித பீட்டர் சதுக்கத்தில் தனது பாரம்பரிய ஏஞ்சலஸ் பிரார்த்தனைக்குப் பிறகு பிரான்சிஸ் கூறினார். “இடங்கள் திறக்கப்பட வேண்டும், மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வரவேண்டும் மற்றும் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று […]

இலங்கை

விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வான் துப்பாக்கிகள்!

  • October 22, 2023
  • 0 Comments

வன விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள் அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மயில், மயில், கொம்பு போன்ற விலங்குகளினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். வன விலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்கும் வகையில் விவசாயிகளுக்கு ஏர் ரைபிள்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அங்குனுகொலபலஸ்ஸேவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விவசாயிகளுக்கு 268 வான் துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கை

நம்பிக்கையிழந்து லொட்டரி டிக்கெட்டை குப்பையில் வீசிய நபர்… பின்னர் நேர்ந்த ஆச்சர்யம்!

  • October 22, 2023
  • 0 Comments

கேரளாவின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயது சுனில் குமார். இவர் ஆட்டோ சாரதியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் லொட்டரி டிக்கெட் ஒன்றை சுனில் குமார் வாங்கியுள்ளார். ஆனால், தமக்கு அதில் பரிசு விழ வாய்ப்பில்லை என அவர் நினைத்துள்ளார்.இதனால் அவர் அந்த லொட்டரி டிக்கெட்டை குப்பையில் வீசியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து பரிசு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதையறிந்த சுனில் குமார் விரைந்து சென்று குப்பையில் வீசிய லொட்டரி டிக்கெட்டை தேடிக் கண்டுபிடித்துள்ளார்.அதனை சரிபார்த்தபோது […]

தென் அமெரிக்கா

பப்புவா நியூ கினியா -பிஸ்மார்க் கடற்கரையோரம் கரையொதிங்கிய விசித்திர உயிரினம்!

  • October 22, 2023
  • 0 Comments

தென்மேற்கு பசுபிக் கடல் பகுதியில் உள்ள பப்புவா நியூ கினியாவின் தலைநகரம் போர்ட் மோர்ஸ்பி. அந்நாட்டின் பிஸ்மார்க் கடற்கரையோரம் உள்ள சிம்பேரி தீவு பகுதியில் நேற்று கடற்கன்னியை போன்ற தோற்றமுடைய விசித்திர உயிரினம் ஒன்றின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. New Irelanders Only எனும் முகநூல் பக்கத்தில் இது குறித்த தகவல்கள் முதலில் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்தகைய உயிரினங்கள் “கிளாப்ஸ்டர்” (globster) என அழைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கரை ஒதுங்கியிருக்கும் இந்த “கிளாப்ஸ்டர்” உயிரினத்தின் உடல் எடை, நீளம், […]

ஐரோப்பா

சுவிட்சர்லாந்து பொதுத் தேர்தல்: வலதுசாரி மக்கள் கட்சி வெற்றி பெறுமா?

சுவிட்சர்லாந்தில் இன்றைய தினம் பொதுத் தேர்தல் நடைபெறுகின்றது 2023 முதல் 2027ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் நாட்டை ஆட்சி செய்வதற்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்தல் வலதுசாரி மக்கள் கட்சி வெற்றி பெறக்கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறறெனினும் சுவிட்சர்லாந்து பசுமைக் கட்சி இம்முறை தேர்தலில் பின்னடைவை சந்திக்கும் என கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. கருத்துக் கணிப்பு முடிவுகள் உண்மையானால் இம்முறை பசுமைக் கட்சி அமைச்சரவையில் அங்கம் வகிக்க சாத்தியமில்லை […]

இலங்கை

மட்டக்களப்பில் வாள்வெட்டு : பலர் காயம்!

  • October 22, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் நடித்து வெளியான லியோ படத்தை பார்க்கச் சென்ற இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைலகலப்பாக மாறி வாள் வெட்டில் முடிந்துள்ளது. மட்டக்களப்பு – செங்கலடி திரையரங்கில் இந்த வாள்வெட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதுடன், நான்கு பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை

பிரான்ஸ் செல்ல முகவரை நம்பி லெபனான் சிறையில் உள்ள இலங்கையர்.. குடும்பம் விடுத்துள்ள கோரிக்கை

  • October 22, 2023
  • 0 Comments

பிரான்ஸ்க்கு செல்வதற்காக முகவர் ஒருவரை நம்பி சென்ற யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த ஒருவர் லெபனான் நாட்டின் சிறையில் உள்ளதாகவும் அவரை மீட்டு நாட்டுக்கு கொண்டுவர உதவுமாறும் குடும்பத்தினரால் உருக்கமான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் சயந்தன் என்ற இளம் குடும்பஸ்தரே முகவரை நம்பி ஏமாந்துபோய் லெபனான் நாட்டின் சிறையில் சிக்கியுள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவரது மனைவி,பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கு முகவர் ஒருவரை நம்பி விமானம் மூலம் வெவ்வேறு நாடுகளுக்கு சென்று […]

இலங்கை

வரி செலுத்த வேண்டியவர்களை அரசாங்கம் கண்டுக்கொள்ளவில்லை!

  • October 22, 2023
  • 0 Comments

வரி செலுத்த வேண்டிய மக்களிடம் உரிய முறையில் வரி அறவிடாமல் மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொரளை இளைஞர் பௌத்த சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்ற 111வது இலங்கை மயான பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனையை பிரபலப்படுத்தும் நோக்கில் அந்த நிறுவனங்களிடம் வரி அறவிடாமல் அரசாங்க அமைச்சர்கள் ஊடாக புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களை […]

இலங்கை

யாழ் மாணவர்களுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு : கணனி அறிவை மேம்படுத்தும் இலவச கற்கைநெறி ஆரம்பம்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனால் யாழ். மாவட்டத்தில் My Dream Academy ஆரம்பித்து வைக்கப்பட்டது.. யாழ் மாவட்ட கல்வித்தரத்தை மேம்படுத்தி ”மீண்டும் கல்வியில் முதலிடம்” என்ற இலக்கை எட்டும் நோக்கில் My Dream Academy தனது பயணத்தை இன்று முதல் (22.10.2023) ஆரம்பித்துள்ளது. இதன் அங்கமாக, யாழ் மாவட்ட மாணவர்கள், இளைஞர்களின் கணனி அறிவை வளர்க்கும் முகமாக முற்றிலும் இலவசமான Coding கற்கைநெறியின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு நல்லூர் சங்கிலியன் மன்றத்தில் இடம்பெற்றது. யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் […]