அறிவியல் & தொழில்நுட்பம்

மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ChatGPT

  • November 15, 2023
  • 0 Comments

சமீப காலமாகவே ChatGPT எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இந்த உலகை ஆண்டு வருகிறது. இதை பயன்படுத்தி மனிதர்கள் கண்டுபிடிக்கும் பல விஷயங்கள் நம்மை வியக்கச் செய்கிறது. இதில் ஒரு அங்கமாக ChatGPT இனி மனித உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உலகெங்கிலும் உள்ள பல முன்னணி டெக் நிறுவனங்களும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இத்தகைய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். மேலும் ஏற்கனவே இருக்கும் பல தொழில்நுட்பங்களில் AI […]

விளையாட்டு

9 பேர் பந்து வீசியதற்கான காரணத்தை வெளியிட்ட இந்திய அணித் தலைவர்

  • November 15, 2023
  • 0 Comments

2023ஆம் ஆண்டுக்காக உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்த தொடரின் சுற்றுப்போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அரையிறுதி போடிக்கு முறையே இந்தியா ,தென் ஆபிரிக்கா ,அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன. முதலாவது அரையிறுதி போட்டி நாளை இடம்பெறவுள்ள நிலையில், இந்திய மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன . இரண்டாவது அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியா அணி தென்னாபிரிக்காவை எதிர்கொள்கிறது. இதேவேளை, நெதர்லாந்து அணியுடனான போட்டியில் எல்லோரையும் பந்து வீச […]

செய்தி

பாரிஸில் மெட்ரோ ரயிலில் பாட்டு பாடிய 8 பேருக்கு நேர்ந்த கதி

  • November 15, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மெட்ரோ ரயிலில் யூத எதிர்ப்பு பாடல் பாடியல் எட்டுப்பேர் கொண்ட குழு கைது செய்யப்பட்டுள்ளனர். 11 தொடக்கம் 17 வயதுடைய எட்டுப்பேர் இம்மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பயணி ஒருவர் அண்மையில் சமூகவலைத்தளத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில் சிறுவர்கள் சிலர் மெற்றோவில் வைத்து யூத எதிர்ப்பு பாடல்களை பாடியுள்ளார்கள். அதனை காணொளியாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதை அடிப்படையாக கொண்டு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக […]

ஐரோப்பா

ஜெர்மனியில் பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கு மாணவர்களால் காத்திருந்த அதிர்ச்சி

  • November 15, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் ஹம்பேர்க் நகரத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர் மீது பாடசாலையில் கல்விக்கற்கின்ற மாணவர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரியவந்திருக்கின்றது. குறிப்பாக ஹம்பேர்க்கில் உள்ள மெண்டர்ஷோசியுல் மற்றும் பிளக்ஷேசியுல் என்று சொல்லப்படுகின்ற பாடசாலைகளில் இவ்வாறு மாணவர்கள் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக 12,13,14 வயதுடைய மாணவர்கள் ஒரு ஆசிரியரை தாக்கியதாக தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலை மேற்கொண்ட மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த தாக்குதல் செய்வதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைகள் […]

ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்கு உதவியவருக்கு நேர்ந்த கதி

  • November 15, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்கு உதவியவருக்கு நேர்ந்த கதி சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்கு சட்டவிரோத முறையில் உதவி செய்தவருக்கு S$5,000 அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது. தன் சொந்த Deliveroo கணக்கை ஊழியருக்கு கொடுத்து, உணவு விநியோக ஓட்டுநராக பணிபுரிய நபர் அனுமதித்துள்ளார். அந்த வெளிநாட்டவரிடம் முறையான வேலை அனுமதியும் இல்லை என தெரியவந்துள்ளது. 36 வயதுடைய லோ கிம் சூன் என்ற அந்த நபர், கடந்த வியாழன் அன்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். 27 […]

இலங்கை

கொழும்பில் 3வது மாடியில் இருந்து கிழே விழுந்த சிறுவன் – சந்தேகத்தில் பொலிஸார்

  • November 15, 2023
  • 0 Comments

பொரளையில் அமைந்துள்ள சர்ப்பன்டைன் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து சிறுவன் ஒருவர் கீழே விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் போது, ​​சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குழந்தை வீழ்ந்தமை போதைப்பொருள் பாவனையினால் ஏற்பட்ட விபத்து என சந்தேகிக்கப்படுவதாக தெரிவித்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து ஆபத்தான நிலையில் இருந்த சிறுவன் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் […]

ஆசியா செய்தி

மலேஷியாவில் மரண தண்டனைகள் ஆயுள் தண்டனைகளாக குறைப்பு

  • November 14, 2023
  • 0 Comments

நான்கு மாதங்களுக்குப் முன்பு நாடு கட்டாய மரண தண்டனையை ரத்து செய்த பிறகு மலேசியாவின் உச்ச நீதிமன்றம் ஏழு மரண தண்டனை கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது, ஜூலை மாதம் அமலுக்கு வந்த புதிய சட்டத்தின் கீழ், நீதிபதிகளுக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது. முன்னதாக, கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றங்களுக்கான தண்டனைகள் தானாகவே மரண தண்டனையுடன் வந்தன. அப்போதிருந்து, பெடரல் நீதிமன்றம் முந்தைய மரண தண்டனை […]

செய்தி

நாடு முழுவதும் 14,225 கட்டிடங்கள் நிலச்சரிவு அபாயத்தில் உள்ளன

  • November 14, 2023
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் 14,225 வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்சரிவு அபாயத்தில் உள்ளதாக இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் மண்சரிவு மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட பொறியியல் புவியியலாளர் லக்சிறி இந்திரஜித் தெரிவித்தார். அதன்படி சுமார் 5000 வீடுகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து சுமார் 50,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மாத்தறை, கண்டி, நுவரெலியா, குருநாகல், மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை மற்றும் […]

உலகம் செய்தி

1,000 பணயக்கைதிகளை வைத்திருந்த ஹமாஸ் பயங்கரவாதி அகமது சியாமை கொன்றதாக இஸ்ரேல் அறிவிப்பு

  • November 14, 2023
  • 0 Comments

காஸாவில் உள்ள மருத்துவமனையில் நோயாளிகள் உட்பட சுமார் 1000 பேரை பிணைக் கைதிகளாக வைத்திருந்த ஹமாஸ் பயங்கரவாதி தனது வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. காஸா மக்களை போர் மண்டலத்தில் இருந்து வெளியேற்றுவதை தடுத்த ஹமாஸ் பயங்கரவாதி அகமது சியாமை கொன்றதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) எக்ஸ் கணக்கு மூலம் தகவலை பகிர்ந்துள்ளது. “ருண்டிசி மருத்துவமனையில் கிட்டத்தட்ட 1,000 பணயக்கைதிகளை வைத்திருந்த ஹமாஸ் தளபதி அகமது சியாம், நாட்டின் தெற்குப் பகுதி வழியாக மக்களை […]

இலங்கை செய்தி

சடலத்தை வீதியில் வைத்து போராட்டம் செய்த பொது மக்கள்

  • November 14, 2023
  • 0 Comments

திக் ஓயா கால்வாயில் விழுந்து உயிரிழந்தவரை தாக்கிய சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, சடலத்தை பிரதான வீதியில் வைத்து உறவினர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திக் ஓயா கால்வாயில் விழுந்து (11) உயிரிழந்த ஒரு பிள்ளையின் தந்தையான சந்திரசேகரன் சுரேஷ் (28) என்பவரை சிலர் தாக்கியதாக உயிரிழந்த நபரின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதற்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைது செய்து தண்டிக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இன்று பிற்பகல் […]