புலமைப்பரிசில் முதலாம் வினாத்தாள் பற்றி பரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்ட தகவல்
ஐந்தாம் தரம் 2023 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாள் சிக்கலானது என சிலர் கூறினாலும், பெரும்பான்மையான மாணவர்கள் அந்த வினாத்தாளுக்கு சிறப்பாக பதிலளித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பல மாணவர்கள் வினாத்தாளில் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் சரியான பெறுபேறுகளை வெளியிடும் முறையையும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விளக்கினார். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 50,664 மாணவர்களில் 32,949 மாணவர்களே வெட்டுப்புள்ளி சித்திக்கு […]













