வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க தயாராகும் அமெரிக்கா!
வடகொரியா கடந்த வாரம் உளவு செயற்கை்கோளை ஏவிய பின்னர் அமெரிக்கா வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க திட்டமிட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து அமெரிக்க கரூவூலத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சைபர் உளவு குழுவான கிம்சுகி மீதும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இது வட கொரியாவின் மூலோபாய மற்றும் அணுசக்தி அபிலாஷைகளுக்கு ஆதரவாக உளவுத்துறையைச் சேகரித்ததாகக் குற்றம் சாட்டியது. வட கொரியா கடந்த வாரம் தனது முதல் உளவு செயற்கைக்கோளை […]













