இலங்கை விரைவில் மகளிர் சேவைத் தளபதிகளை நியமிக்கும்: இராஜாங்க அமைச்சர்
இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றிற்கு பெண்கள் தலைமை தாங்குவதை விரைவில் காண முடியும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமிதா பண்டார தென்னகோன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். “ஒரு பெண் மேஜர் பதவியை மட்டுமே பெற முடியும், குறிப்பாக இராணுவத்தில். எவ்வாறாயினும், முப்படைகளுக்கும் பெண்கள் தலைமை தாங்கும் வகையில் இராணுவ சட்டங்களை மாற்றுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது, ”என்று குழு நிலை விவாதத்தின் போது அமைச்சர் கூறியுள்ளார். “இலங்கை இன்னும் பல அம்சங்களில் பெண்களுக்கு […]













