உலகம்

நெதன்யாகுவும் போர்க்குற்றவாளியாக விசாரிக்கப்பட வேண்டும்: துருக்கிய ஜனாதிபதி

காஸா பகுதியில் இஸ்ரேலின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர்க் குற்றவாளியாக விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். இஸ்தான்புல்லில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) குழுவின் கூட்டத்தில் உரையாற்றிய எர்டோகன் , காசா பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமானது என்று ஆவேசமாக அறிவித்துள்ளார். இப்பிராந்தியத்தில் நடந்து வரும் தாக்குதல் நெதன்யாகுவை போர்க்குற்றவாளியாக வகைப்படுத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை

அஸ்வெசும பயனாளிகளுக்கான அறிவிப்பு!

  • December 4, 2023
  • 0 Comments

அஸ்வெசும நலன்புரி உதவித்தொகையை பெற தகுதியுடைய 14 இலட்சத்து 6,932 குடும்பங்களுக்கான ஒக்டோபர் மாத கொடுப்பனவு வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 8,775 மில்லியன் ரூபாய் நிதி தற்போது வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தநிலையில், நாளை முதல் குறித்த தொகை பயனாளர்களின் கணக்குகளில் வைப்பிலிடப்படும் எனவும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை

நாடு கடத்தப்பட்ட தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் – ஜீவன் தொண்டமான்

  • December 4, 2023
  • 0 Comments

சிறிமா -சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இழைக்கப்பட்டுள்ள வரலாற்று தவறை சரி செய்வதற்கு தமக்குள்ள பொறுப்பை இலங்கை மற்றும் இந்திய அரசுகள் நிறைவேற்ற வேண்டும் எனவும் […]

உலகம்

காசாவில் இஸ்ரேலிய குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு கத்தார் கோரிக்கை

காசாவில் இஸ்ரேல் நடத்திய குற்றங்கள் குறித்து “உடனடி, விரிவான மற்றும் பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக்கு” தனது நாடு அழைப்பு விடுப்பதாக கத்தார் பிரதமர் கூறியுள்ளார். கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி , மற்றொரு போர்நிறுத்தத்தை எளிதாக்குவதற்கும், முற்றுகையிடப்பட்ட பகுதியில் நிரந்தர போர் நிறுத்தத்தை எட்டுவதற்கும் கத்தார் தனது முயற்சிகளை தொடரும் என்று கூறியுள்ளார். ஒரு வார கால இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம் – எகிப்து மற்றும் அமெரிக்காவின் ஆதரவுடன் கத்தாரால் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் 14வது ராணுவப் படையின் துணைத் தளபதி உக்ரைன் தாக்குதல் பலி

ரஷ்யாவின் 14வது ராணுவப் படையின் துணைத் தளபதியான மேஜர் ஜெனரல் விளாடிமிர் சவாட்ஸ்கி , உக்ரைனில் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யாவின் வோரோனேஜ் பிராந்தியத்தின் ஆளுநர் அலெக்சாண்டர் குசெவ் இதனை தெரிவித்துள்ளார் . ஜவாட்ஸ்கி “சிறப்பு நடவடிக்கையின் போது போர் இடத்தில்” இறந்துவிட்டார் என்று அவர் கூறினார், ஆனால் கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்தியா

தமிழகம் முழுவதும் கொட்டித்தீர்க்கும் மழை : வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

  • December 4, 2023
  • 0 Comments

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் பலப் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இந்நிலையில் சென்னையின் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இதற்கிடையில் சென்னையில் இருந்து புறப்படவேண்டிய விமானங்களும், சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கனமழை காரணமாக ரயில் சேவைகளும் முடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மிக்ஜாம் புயலானது  தற்போது சென்னையில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு10 கிலோ மீட்டர் […]

பொழுதுபோக்கு

நடிகை கீதா மோகன்தாஸ் இயக்கத்தில் ‘KFG’ நாயகன்… வெளியானது மாஸ் அப்டேட்

  • December 4, 2023
  • 0 Comments

KGF படப்புகழ் நடிகர் யஷ், நடிகை கீதா மோகன்தாஸ் இயக்கத்தில் அடுத்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதன் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. கன்னட திரையுலகில் மட்டுமல்லாது இந்திய திரையுலகிலும் நீல் இயக்கத்தில் யஷ் நடித்திருந்த ‘KGF’ திரைப்படம் ஒரு புதிய சாதனையை படைத்தது. கன்னட சினிமாவையும் இந்திய அளவில் திரும்பிப் பார்க்க வைத்ததில் ‘KGF’ திரைப்படம் முக்கிய பங்கு வகித்தது. இந்த நிலையில், நடிகர் யஷ்ஷூக்காகவே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. […]

இந்தியா

ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை வழக்கில் சந்தேகநபர் கைது: நகைகள் பறிமுதல்

கோவை மாநகர பகுதியில் வழிப்பறி மற்றும் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு போத்தனூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு காணாமல் போன செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து ”கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,கோவை போத்தனூர் சரகத்திற்கு உட்பட்ட மூன்று காவல் நிலைய எல்லைகளில் பொதுமக்கள் தவறவிட்ட 57 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோவை […]

இலங்கை

2023ம் ஆண்டிற்கான சர்வதேதச மனக்கணித போட்டியில் யாழ் மாணவன் சாதனை

  • December 4, 2023
  • 0 Comments

2023ம் ஆண்டிற்கான சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவரொருவர் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். UCMAS இன் திருநெல்வேலி கிளை மற்றும் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த சுதர்சன் அருணன் என்ற மாணவனே ஆறு வயதுக்குட்பட்ட ஏ1 பிரிவு போட்டியிலேயே இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் நடைபெற்ற போட்டியில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து, போட்டியாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் தேசிய மற்றும் சர்வதேசப் போட்டி வெற்றிகளில் யாழ். […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் இருந்து 12 வருடங்களுக்கு பின் மீளவும் சீனாவுக்கு அனுப்பப்படும் பாண்டாக்கள்!

  • December 4, 2023
  • 0 Comments

இங்கிலாந்தின்  ராட்சத பாண்டாக்களான யாங் குவாங் மற்றும் தியான் டியான் இன்று (04.12) மீளவும் சீனாவுக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளன.  குறித்த பாண்டாக்கள்  12 வருடங்களாக ஸ்காட்லாந்தில்  வைக்கப்பட்டிருந்தன. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, பெரிய, உரோமம் கொண்ட விலங்குகள் 2011 இல் வந்ததிலிருந்து எடின்பர்க் மிருகக்காட்சிசாலையின் நட்சத்திர ஈர்ப்பாக உள்ளன. இருப்பினும், ராயல் ஜூலாஜிக்கல் சொசைட்டி ஆஃப் ஸ்காட்லாந்து (RZSS) மற்றும் சீனா வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் ஆகியவற்றுக்கு இடையேயான 10 ஆண்டு ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ் அவர்கள் […]

error: Content is protected !!