சீனாவுடனோ, இந்தியாவுடனோ கூட்டணி அமைக்க மாட்டோம் – ஜனாதிபதி ரணில்
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பெரும் வல்லரசு போட்டி நிலவிய போதிலும், பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் பெருங்கடலின் தீவு நாடுகளின் சுதந்திரத்திற்கு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும், அவற்றின் உள்விவகாரங்களில் தலையிடாது பாதுகாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78வது அமர்வுடன் இணைந்து, 3வது இந்திய-பசிபிக் தீவு நாடுகளின் பேச்சுவார்த்தைக்காக நியூயார்க்கில் நேற்று நடைபெற்றது. பிரதான உரையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிகழ்த்தினார். இலங்கை […]













