மட்டக்களப்பு, மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினை : விசேட கூட்டங்களுக்கு ஏற்பாடு!
மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப்பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் மாவட்ட அரசாங்க அதிபரினால் விசேட கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிக்காந்த் தெரிவித்தார். மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகத்தின் விவசாய ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று (23.09) பிற்பகல் நடைபெற்றது. இதன்போது கால்நடை பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கூட்டத்தினை நடாத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. விவசாய நடவடிக்கைகளுக்கான கூட்டங்கள் நடைபெறுகின்றபோதிலும் விவசாய செய்கை […]













