குவியும் அகதிகள் – மெக்சிகோ எல்லைக்கு 1,500 படை வீரர்களை அனுப்பும் அமெரிக்கா
அமெரிக்கா மெக்சிகோ இடையேயான எல்லை பகுதிகளில் 1,500 படை வீரர்களை அனுப்ப முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தென்மேற்கு எல்லைப் பகுதிகளில் மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், மெக்சிகோவைத் தவிர பிற நாடுகளைச் சேர்ந்த அகதிகளை அமெரிக்கா அவர்களது நாட்டிற்கே திருப்பி அனுப்பி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பென்டகன் செய்தி தொடர்பாளர் பேட் ரைடர் பேசும் பொழுது, இந்த மாத இறுதியில் […]












