புடினுக்கு எதிரான கைது நடவடிக்கை தொடர்பில் ஜேர்மன் வெளியிட்டுள்ள கருத்து!
ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது வாரண்ட் பிறப்பித்துள்ள நிலையில், பல தலைவர்கள் ICCயின் முடிவை வரவேற்றுள்ளனர். உக்ரைனில் இருந்து நூற்றுக்கணக்கான குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தி ரஷ்ய தலைவர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக ICC குற்றம் சாட்டி, பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதற்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளதுடன், இந்த வாரண்ட் மூர்க்கத்தனமானது , அர்த்தமற்றது என்று கிரெம்ளின் கூறியது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜேர்மன் சான்சிலர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் ICCயின் முடிவை […]













