உலகம் செய்தி

மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 14 வயது சிறுவன் மரணம்

14-year-old boy dies in Israeli attack in West Bank

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய(Israel) வீரர்கள் ஒரு பாலஸ்தீனிய சிறுவனை சுட்டுக் கொன்றுள்ளதாக பாலஸ்தீன(Palestinian) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரமல்லாவிற்கு(Ramallah) அருகிலுள்ள அல்-முகாயீர்(al-Muqayyir) கிராமத்தில் இஸ்ரேலிய வீரர்கள் நடத்தி துப்பாக்கிச் சூட்டில் 14 வயது முகமது நாசன்(Mohammed Nassan) உயிரிழந்துள்ளார்

நாசன் முதுகிலும் மார்பிலும் சுட்டு கொல்லப்பட்டதாக பாலஸ்தீன செய்தி நிறுவனம் வஃபா(Wafa) தெரிவித்துள்ளது.

முகமது நாசன், வீரர்கள் மீது கல்லை வீசியதற்காக தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி