இலங்கையில் 08 ரயில் சேவைகள் இரத்து!

08 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரத சாரதிகளின் பற்றாக்குறை காரணமாக ரயில் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2017ஆம் ஆண்டிலிருந்து புகையிரத சாரதிகளை ரயில்வே திணைக்களம் நியமிக்கவில்லை எனவும் இதனால் தற்போது சுமார் 150 ரயில் சாரதிகள் பற்றாக்குறை நிலவுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)