இந்தியா

டெல்லியில் 03 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்தியத் தலைநகர் புது டெல்லியில்  வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மூன்று பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

பாடசாலை வளாகத்தில் சிறப்புத் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் செய்தி ஊடாக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாக   முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பந்தப்பட்ட மின்னஞ்சல் செய்திகள் பெறப்பட்ட உடனேயே மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன, ஆனால் சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்றும்  கூறப்படுகிறது.

மின்னஞ்சல் செய்திகளை அனுப்பிய நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை இந்தியப் பாதுகாப்புப் படைகள் தொடங்கியுள்ளன.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே