இலங்கை

கொஸ்கொடவில் துப்பாக்கிச்சூடு

கொஸ்கொட பகுதியில் இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

கொஸ்கொட தாரகா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் உறவினர் ஒருவரைக் குறிவைத்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 9 மி.மீ. துப்பாக்கியைக் கொண்டு இருமுறை சுட முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் இரு முறையும் துப்பாக்கி வெடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து கொஸ்கொட பொலிஸார்மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்