ஆசியா செய்தி

இந்தோனேசியா கால்பந்தாட்ட போட்டி : சனநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 138 ஆக உயர்வு!

இந்தோனேஷியாவில் இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு 18 மாத சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஜாவாவின் மாலாங் நகரில் கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதனால்  40 சிறார்கள் உட்பட 135 பேர் உயிரிழந்தனர். பார்வையாளர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்ததையடுத்து  அரங்கிலிருந்து பார்வையாளர்கள் வெளியேற முற்பட்டபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 3 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content