ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய மக்களின் பரிதாப நிலை – வெளியான முக்கிய தகவல்

ஆஸ்திரேலியாவில் அடமானக் கடன் தவணைகளை செலுத்துவதற்கு ஒரு அவுஸ்திரேலியர் 04 வார சம்பளத்தை ஒதுக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுமார் 585,000 டொலர் கடனுடன் ஆண்டுதோறும் 72,000 டொலர் சம்பளம் பெறும் நபர் 3,883 டொலர் மாதாந்திர கடனை செலுத்த ஒரு மாதத்திற்கு 135 மணிநேரம் உழைக்க வேண்டும் என்று Canstar நடத்திய ஒரு கணக்கெடுப்பு காட்டுகிறது.

அதனால், பலர் விரும்பாவிட்டாலும், இரண்டாவது வேலையை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பங்குதாரர் இருந்தால் அடமானக் கடனை பங்கிட்டுக் கொள்வதால் ஓரளவு நிம்மதி கிடைக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸில் அடமானக் கடன் அழுத்தம் அதிகமாக இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டது.

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content