ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் கவனிப்பின்றி உயிரிழக்கும் முதியோர்கள்

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான முதியோர்கள் கவனிப்பு இன்மையால் உயிரிழப்பதாக புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

ஏஜ் யுகே என்ற தொண்டு நிறுவனம் இதனை வெளிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2021-2022 ஆம் ஆண்டில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 28,890 பேர் எந்த கவனிப்பும் கிடைக்காமல் இறந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒவ்வொரு வாரமும் 500க்கும் மேற்பட்ட முதியவர்கள் கவனிப்பின்றி உயிரிழப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content