இந்தியா செய்தி தமிழ்நாடு

வெல்க தமிழ் ஈழம்: தமிழக சட்டமன்றத்தில் ஒலித்த குரல்!

தமிழக சட்டமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வின்போது “வெல்க தமிழ் ஈழம்” என வன்னி அரசு தெரிவித்த கருத்து சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இது தொடர்பான காணொளியை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

சட்டமன்ற உறுப்பினராக சட்டரீதியாக உறுதியேற்ற பின்னர், சில கருத்துகளை முன்வைப்பார் வன்னி அரசு.

இதன்போது “ வெல்க தமிழ், வாழ்க தமிழ் நாடு, வெல்க தமிழ் ஈழம், தந்தை பெரியார் வாழ்க, எழுச்சி தமிழர் வாழ்க” என உரத்து குரல் எழுப்பினார்.

வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினராவார். திகமு கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

எனினும், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்கு விசிக ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!