இலங்கை செய்தி

02 கோடி பெறுமதியான மோட்டார் சைக்கிள்களுடன் முற்றுகையிடப்பட்ட வாகன பழுதுபார்க்கும் நிலையம்

இலங்கையில் பதிவு செய்ய முடியாத, சுமார் 02 கோடி ரூபா பெறுமதியான 05 அதிவேக மோட்டார் சைக்கிள்களை பிலியந்தலை பகுதியில் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த வாகனம், பழுதுபார்க்கும் நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கமைய, பிலியந்தலை கிளை வீதியில் உள்ள இந்த வாகனம் பழுதுபார்க்கும் நிலையம் நேற்று முற்றுகையிடப்பட்டது.

இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களொன்று சுமார் 65 இலட்சம் ரூபா பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நால்வர் மோட்டார் சைக்கிள்களின் பாகங்களை தன்னிடம் கொடுத்ததாக குறித்த உரிமையாளர் தான் அவற்றை ஒருங்கிணைக்கும் பணியை மாத்திரமே செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சம்பலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை