இலங்கை

மோதர பகுதியில் இரு கைத் துப்பாக்கிகள் மீட்பு

கொழும்பு – மோதர பகுதியில் இருந்து இரண்டு கைத் துப்பாக்கிகள் இன்று  மீட்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மோதர நிபுணா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் சகோதரரான  சதுரையாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் இந்த துப்பாகிகள் பற்றி தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைய மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் துப்பாக்கியை மீட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர் சமீபத்தில் துபாயிலிருந்து நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டார். தற்போது 90 நாட்கள் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்