இந்தியா

வட இந்தியாவில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து : 40 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக தகவல்!

வட இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் குழு ஒன்று சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு காரணமாக, சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நேற்று இடிந்து விழுந்ததில், சுமார் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிவாரணப் பணியாளர்கள் தங்களது மீட்புப் பணிகளை ஏற்கனவே தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில்க்யாரா சுரங்கப்பாதை என பெயரிடப்பட்ட சுரங்கப்பாதையின் தொடக்கப் புள்ளியிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், நிவாரணப் பணியாளர்கள் தொழிலாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே