ஐரோப்பா

ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – கடுமையாகும் சட்டம்

ஜெர்மனியில் மாணவர்களுக்கு சட்டத்தை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

காசா பிரதேசத்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையில் போர் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் பல்கலைகழகங்களில் கல்வி கற்கின்ற அரேபிய நாட்டு மாணவர்கள் யூத மாணவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து செல்லுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் காலங்களில் இவ்வாறு யூத மாணவர்கள் மீது சக பல்கலைகழக மாணவர்கள் தாக்குதலை மேற்கொண்டால் இவர்கள் முற்றாக பல்கலைகழகத்தில் இருந்து அகற்றப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாங்கள் பல பிரச்சனைகளை மனிதபிமானத்தின் அடிப்படையில் அனுப்புவதாகவும், இதேவேளையில் யூத மாணவர்களுக்கு எவ்விதமான தீங்குகளும் இங்கே இளைக்க முடியாது என்றும் கருத்து ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்