ஆசியா

5வது மாடி ஜன்னல் கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தை… போராடி மீட்ட இளைஞர்கள்!

சீனாவில் 5 மாடி ஜன்னல் கம்பியில் குழந்தை ஒன்று சிக்கி உயிருக்குப் போராடிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அக் குழந்தையை இளைஞர்கள் சிலர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோங்கிங் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக்குடியிருப்பின் 5வது தளத்தின் ஜன்னல் பகுதிக்கு வந்த குழந்தை ஒன்று அங்கு தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த கம்பிக்குள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக் குழந்தையின் கழுத்துப் பகுதி சிக்கிக் கொண்ட நிலையில் குழந்தை உயிருக்குப் போராடியது.

இதனைக் கண்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மழையையும் பொருட்படுத்தாமல் தங்கள் உயிரைத் துச்சமென மதித்து பக்கவாட்டில் ஏறி லாவகமாகக் குழந்தையைக் காப்பாற்றினர்.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்