நோவாக்கின் கொலை வழக்கு – புகலிடக்கோரிக்கையாளர் நீதிமன்றத்தில் முன்னிலை!
லண்டனில் கத்திகுத்து தாக்குதல் சம்பத்துடன் தொடர்புடைய 30 வயதுடைய சூடான் பிரஜை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இதற்கிடையே ஹென்றி நோவாக்கின் கொலையை தொடர்ந்து நேற்று லண்டன் முழுவதும் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பெல்ஃபாஸ்ட் முழுவதும் பல வீடுகளும், கார்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து குடியிருப்பாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சுமார் 100 பேரைக் கொண்ட கும்பல் வீடுகளுக்கு தீவைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. முகமூடி அணிந்த இளைஞர்கள் நகரம் முழுவதும் பல இடங்களில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் […]




