கைதுக்குப்பின் சுரேஷ் சலே நடத்தப்பட்ட விதம் குறித்து UNP கரிசனை!
அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே நடத்தப்பட்ட விதம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி (UNP) கவலைகளை எழுப்பியுள்ளதுடன், அவருக்கு எதிராக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு இணங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், சுரேஷ் சல்லே, இலங்கைச் சட்டம் மற்றும் சர்வதேச […]


