இறுதி கட்டத்தில் அமைதி ஒப்பந்தம்: உறுதிப்படுத்தியது ஈரான்!
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இதில் ஹார்முஸ் நீரிணை பகுதியை மீண்டும் திறப்பதும் அடங்கும் என்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் Seyed Abbas Araghchi தெரிவித்துள்ளார். இது குறித்து ஈரானிய அரசுத் தொலைக்காட்சியிடம் கருத்து வெளியிட்ட அவர், இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார முற்றுகை நீக்கப்படும் என்று குறிப்பிட்டார். அமெரிக்க அதிகாரிகளும் இந்த ஒப்பந்தத்தின் சில விவரங்களை உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், ஈரானுக்கான பொருளாதார நன்மைகள், தெஹ்ரான் தனது […]













