புதிய கட்சி தொடங்கினார் சசிகலா!
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் களத்தில் பரபரப்பான அரசியல் சம்பவங்கள் அரங்கேறிவருகின்றன. இந்நிலையில் புதிய அரசியல் கட்சியை வி.கே. சசிகலா V.K. Sasikala நிறுவியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். ஊழல் வழக்கில் 2017 ஆம் ஆண்டு அவர் சிறை சென்றதால், அந்த பதவியை எடப்பாடி பழனிசாமி Edappadi Palaniswami கைப்பற்றினார். அதன்பின் டிடிவி தினகரன் TTV Dinakaran , முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் O. Panneerselvam போன்றோர் […]













