ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்தது பிரித்தானியா!
ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை ஆட்கடத்தல் செய்து போரில் ஈடுபடுத்தும் ரஷ்ய வலையமைப்பு கும்பல்களை இலக்காகக் கொண்டு பிரித்தானியா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்த வலையமைப்புகள், நைஜீரியா, சிரியா மற்றும் யேமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தனிநபர்களைப் பொய்யான வாக்குறுதிகள் மூலம் கவர்ந்து, பின்னர் அவர்களை உக்ரைனில் உள்ள போர்க்களங்களுக்கு அனுப்புவதாகக் கூறப்படுகிறது. ரஷ்ய ட்ரோன் தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காக ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து மக்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் […]




