ஆஸ்திரேலியா Northern Territory பிராந்திய ஆளுநர் டேவிட் கான்னலியை (David Connolly) தாக்கினார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சாலமன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூக் கோஸ்லிங் (Luke Gosling) கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் ஆளுநரை தாக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் கைது

  • July 30, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா Northern Territory பிராந்திய ஆளுநர் டேவிட் கான்னலியை (David Connolly) தாக்கினார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சாலமன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூக் கோஸ்லிங் (Luke Gosling) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 18 அன்று டார்வின் நகரில் நடைபெற்ற ‘என்.டி தாய்லாந்து பிரமாண்ட திருவிழா’வின் (NT Thailand Grand Festival) போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த வாரம் இது குறித்து விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், ஆளும் லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரை இன்று […]

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அவசரமாக எடுக்கப்பட்டுள்ள முடிவை ஒட்டுமொத்த நீதித்துறையும் கடுமையாக எதிர்க்கின்றது. இலங்கை செய்தி

நீதித்துறை தொடர்பான அரசின் முடிவுக்கு சட்டத்தரணிகள் சங்கம் போர்க்கொடி

  • July 30, 2026
  • 0 Comments

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அவசரமாக எடுக்கப்பட்டுள்ள முடிவை ஒட்டுமொத்த நீதித்துறையும் கடுமையாக எதிர்க்கின்றது. இது நீதித்துறையின் சுயாதீனத்திற்கு விழுந்த அடியாகும்; இதற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்தார். நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை கடந்த திங்கட்கிழமை ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அமைப்பின் அனைத்து […]

இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் தொடங்கியது முதல், காசா முனையில் 60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு பெற்றோரையேனும் இழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பெற்றோரை இழந்து தவிக்கும் 60,000 காசா குழந்தைகள்

  • July 29, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் தொடங்கியது முதல், காசா முனையில் 60,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு பெற்றோரையேனும் இழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறைந்தது 60,737 குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு பெற்றோரையேனும் இழந்துள்ளனர் . இதில் 52,095 குழந்தைகள் தங்களது தந்தையையும், 5,929 குழந்தைகள் தங்களது தாயையும், 2,713 குழந்தைகள் பெற்றோர் இருவரையும் இழந்துள்ளனர். மேலும், 8,858 பேரைக் கொண்ட 2,276 குடும்பங்கள் “சிவில் பதிவேட்டில் இருந்து முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும்” மேற்படி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் […]

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் இரவில் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வாஷிங்டன் ஈரானை "கடுமையாகத் தாக்கி நசுக்கப் போகிறது" என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் செய்தி

ஜோர்தானிலுள்ள அமெரிக்க இலக்குமீது ஈரான் தாக்குதல்: ட்ரம்ப் கடும் சீற்றம்

  • July 29, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் இரவில் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வாஷிங்டன் ஈரானை “கடுமையாகத் தாக்கி நசுக்கப் போகிறது” என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். Fox News அலைவரிசைக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில், “நாங்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்குவோம். அவர்களுக்கு பலத்த அடி காத்திருக்கிறது,” என்று ட்ரம்ப் கூறியுள்ளார். ஜோர்தானில் உள்ள அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய இத்தாக்குதலை ஒரு “திடீர் தாக்குதல்” எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், […]

இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய அத்துமீறல் மற்றும் சட்டவிரோத அடிமடி இழுவை மீன்பிடி நடவடிக்கைகளைக் கண்டித்து, யாழ்ப்பாணம் - தீவகப் பகுதி மீனவர்கள் இன்று கடலில் இறங்கி கறுப்புக்கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை செய்தி

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து கடலில் கறுப்புக்கொடி போராட்டம்

  • July 29, 2026
  • 0 Comments

இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான எல்லை தாண்டிய அத்துமீறல் மற்றும் சட்டவிரோத அடிமடி இழுவை மீன்பிடி நடவடிக்கைகளைக் கண்டித்து, யாழ்ப்பாணம் – தீவகப் பகுதி மீனவர்கள் இன்று கடலில் இறங்கி கறுப்புக்கொடி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிகட்டுவான் இறங்குதுறை கடற்பகுதியில் படகுகளில் கடலுக்குள் சென்ற தீவக மீனவர்கள், கறுப்புக்கொடிகளை ஏந்தித் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன், ஜனாதிபதிக்கு உடனடியாக நடவடிக்கை கோரி அவசரக் கோரிக்கை மனுவையும் கையளித்தனர். காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் தொண்டி பகுதிகளைச் சேர்ந்த இந்திய இழுவை மடி […]

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை முழுவதிலும், குறிப்பாக நப்லஸ் (Nablus) பகுதிக்கு உட்பட்ட இடங்களில் குறைந்தது 20 பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்துள்ளன. உலகம் செய்தி

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 20 பாலஸ்தீனர்கள் கைது

  • July 29, 2026
  • 0 Comments

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை முழுவதிலும், குறிப்பாக நப்லஸ் (Nablus) பகுதிக்கு உட்பட்ட இடங்களில் குறைந்தது 20 பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்துள்ளன. இரவு நேரத்தில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய திடீர் சோதனைகளின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக பாலஸ்தீன கைதிகள் சங்கம் (Palestinian Prisoner’s Society) தெரிவித்துள்ளது. முற்றுகையிடப்பட்டுள்ள பாலஸ்தீனப் பகுதி முழுவதும் இஸ்ரேலின் இராணுவ ஊடுருவல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலிலேயே இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வீடுகளிலோ […]

வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இரு நாடுகளும் இணைந்து மேற்பார்வையிடுவதற்கான ஓமானின் முன்மொழிவை ஈரான் நிராகரித்துள்ளது. உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை நிர்வகிப்பு: ஓமானின் திட்டத்தை நிராகரித்தது ஈரான்

  • July 29, 2026
  • 0 Comments

வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இரு நாடுகளும் இணைந்து மேற்பார்வையிடுவதற்கான ஓமானின் முன்மொழிவை ஈரான் நிராகரித்துள்ளது. இறுதி ஒப்பந்தத்தின் விதிமுறைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து இரு தரப்பும் தொடர்ந்து ஆராய்ந்து வரும் நிலையில், ஈரான் தனது சொந்த முன்மொழிவு ஒன்றை அதற்குப் பதிலாக முன்வைத்துள்ளது. ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு குறித்து ஈரானின் கவலைகளுக்கு ஓமானின் திட்டம் போதிய தீர்வு அளிக்கவில்லை என்று ஈரானின் பிரதி வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாடி (Kazem […]

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பது தொடர்பான யோசனைக்கு கடும் எதிர்ப்பை வெளியிடும் தீர்மானமொன்றை இலங்கை சட்டத்ததரணிகள் சங்கம் நிறைவேற்றியுள்ளது. இலங்கை செய்தி

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லை நீடிப்பு: சட்டத்தரணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு

  • July 29, 2026
  • 0 Comments

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பது தொடர்பான யோசனைக்கு கடும் எதிர்ப்பை வெளியிடும் தீர்மானமொன்றை இலங்கை சட்டத்ததரணிகள் சங்கம் நிறைவேற்றியுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபை கூட்டம் இன்று முற்பகல் கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பது தொடர்பான, முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவுடனான போருக்கு மத்தியில் தனது வான் பாதுகாப்பை சீரமைத்து வரும் ஈரான், சீனா தயாரித்த தோளில் வைத்து இயக்கும் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் (Shoulder-fired air-defence missile launchers) முதல் தொகுதியாக 400 ஏவுகணைகள் வரை அடுத்த சில வாரங்களுக்குள் கொள்வனவு செய்யவுள்ளதென தெரியவருகின்றது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

போரில் ஈரானுக்கு உதவும் சீனா: 400 ஏவுகணைகளை அனுப்ப திட்டம்?

  • July 29, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான போருக்கு மத்தியில் தனது வான் பாதுகாப்பை சீரமைத்து வரும் ஈரான், சீனா தயாரித்த தோளில் வைத்து இயக்கும் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் (Shoulder-fired air-defence missile launchers) முதல் தொகுதியாக 400 ஏவுகணைகள் வரை அடுத்த சில வாரங்களுக்குள் கொள்வனவு செய்யவுள்ளதென தெரியவருகின்றது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தொடங்கியதில் இருந்து, தனது குறுகிய தூர வான் பாதுகாப்பை வலுப்படுத்த ஈரான் மேற்கொண்ட மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றாக $60-70 மில்லியன் மதிப்புள்ள இந்த கொள்முதல் […]

திருகோணமலை -மொரவெவ பிரதேச சபை உறுப்பினர் தங்கராசா ராசமணி இன்று புதன்கிழமை (29) அவரது வீட்டில் காலமானார். இலங்கை செய்தி

தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் காலமானார்

  • July 29, 2026
  • 0 Comments

திருகோணமலை -மொரவெவ பிரதேச சபை உறுப்பினர் தங்கராசா ராசமணி இன்று புதன்கிழமை (29) அவரது வீட்டில் காலமானார். இலங்கை தமிழரசு கட்சியில் 2018 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை அவர் பிரதேச சபை உறுப்பினராக கடமை ஆற்றி வந்துள்ளார். மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து எந்த ஒரு கட்சி பாகுபாடு இன்றியும் சமூக நல்லிணக்கிற்கு மிகவும் அளப்பரிய சேவையாற்றியவர். மொரவெவ சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதியாகவும் கிராம அபிவிருத்திச் சங்கம், விவசாய சங்கம் மற்றும் கோயில் சங்கங்களில் […]