உலகம் செய்தி

இஸ்லாமாபாத்தில் நடக்கப்போவது என்ன? நேரடி சந்திப்பு நடக்குமா?

அமெரிக்கா மற்றும் ஈரான் தூதுக்குழுக்களுக்கிடையில் இஸ்லாமாபாத்தில் நேரடி பேச்சு நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது.

இரு தரப்பினரும் அமைதி பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தனித்தனியே பேச்சு நடத்தவுள்ளனர்.

இப்பேச்சு வெற்றிபெற்றால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று இரு நாடுகளும் நேரடிப் பேச்சில் ஈடுபட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

பிராந்திய மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதே இந்த இராஜதந்திர நகர்வுகளின் முக்கிய நோக்கமாகும் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்க தூதுக்குழுக்கள் இஸ்லாமாபாத் வந்துள்ளன என தெரிகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!