மக்களின் இதயங்களில் வாழும் தலைவர்!
“அமரர் ஜெயலலிதா மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார்.” இவ்வாறு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்றாகும். இதனை முன்னிட்டு இந்திய பிரதமர், அமைச்சர்கள் மற்றும் தமிழக அரசியல் பிரமுகர்கள் பலரும், ஜெயலலிதாவின் தலைமைத்துவத்தை பாராட்டி பதிவிட்டுள்ளனர். “ஜெயலலிதா பிறந்த நாளில் அவரை நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் […]













