ஈழத்து மைந்தன் நிஷான் கனகராஜாவிற்கு பிரித்தானியாவின் உயரிய பட்டம் வழங்கி கௌரவிப்பு
இலங்கையில் பிறந்தவரும் பிரித்தானியாவில் குடியுரிமை பெற்றவருமான நிஷான் கனகராஜாவுக்கு பிரித்தானியா மன்னரால் நைட் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. நிஷான் கனகராஜா வின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அங்கு பணியாற்றி வருகிறார். வின்ட்சர் மாளிகையில் நேற்று (7) நடைபெற்ற முதலீட்டு விழாவில் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் ‘நைட்’பட்டத்தை வழங்கி கௌரவித்தார். உயர் கல்வித் துறைக்கு, குறிப்பாக கல்வியை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக, அவருக்கு இந்த பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது, பாரம்பரிய வழக்கப்படி […]



