இலங்கை

முடங்கிக்கிடக்கும் வீட்டுத்திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை – அமைச்சர்கள் ஆலோசனை

  • July 30, 2026
  • 0 Comments

பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ள ஆயிரக்கணக்கான வீட்டுவசதித் திட்டங்களை நிறைவு செய்வதற்காக, 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் டாக்டர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நாடு முழுவதும் சுமார் 5,000 வீட்டுவசதித் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். நிறைவேற்றப்படக்கூடிய திட்டங்களைக் கண்டறிந்து, அவற்றை […]

செய்தி

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மஹிந்தவுக்கு அழைப்பு  

  • May 3, 2026
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்காக அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இதன்படி,மே மாதம் 12 ஆம் திகதி வாக்குமூலம் அளிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக விமானங்களை கொள்வனவு செய்தபோது, 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாக […]

உலகம் செய்தி

ஈரான் வெளியுறவு அமைச்சரின் பிராந்திய சுற்றுப்பயணம் – இஸ்லாமாபாத் விஜயம் உறுதி

  • April 24, 2026
  • 0 Comments

ஈரான் அரசு,  வெளியுறவு அமைச்சர் இன்று இரவு பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் பயணம் மேற்கொள்வதை உறுதி செய்துள்ளது. அவர் சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவின்படி, இந்தப் பயணம் ஒரு பிராந்திய சுற்றுப்பயணத்தின் பகுதியாகும். அதில் அவர் ஓமான் நாட்டின் மஸ்கட் நகருக்கும், ரஷ்யாவின் மாஸ்கோ நகருக்கும் செல்கிறார். இந்தப் பயணங்களில் இருதரப்பு உறவுகள், பிராந்திய நிலவரங்கள் மற்றும் ஈரானைச் சுற்றியுள்ள தற்போதைய மோதல் நிலைமைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனினும், பாகிஸ்தானில் அமெரிக்கா […]