ஐரோப்பா

இத்தாலியில் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலங்கள்!!! இருவர் கைது!

  • June 3, 2026
  • 0 Comments

இத்தாலியில் நான்கு புலம்பெயர்ந்தோர் காருக்குள் வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இத்தாலியின் கலாப்ரியா மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது. எரிபொருள் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து மூன்று ஆப்கானியர்களும் பாகிஸ்தான் நபர் ஒருவரும் காரினுள் வைத்து  எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிரிவி காட்சிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் நபர் ஒருவர் அவர்களை காருக்குள் வைத்து கதவை மூடும் காட்சி பதிவாகியுள்ளது. […]

ஐரோப்பா

விரைவான (Fast-track ) குடியுரிமை திட்டத்தை இரத்து செய்த ஜெர்மனி! சிக்கலில் புலம்பெயர்ந்தோர்!

  • October 9, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் புலம்பெயர்ந்தோருக்கான விரைவான (Fast-track )  குடியுரிமைத் திட்டத்தை அந்நாட்டு நாடளுமன்றம் இரத்து செய்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் அப்போது ஆட்சியில் இருந்த ஓலாஃப் ஷோல்ஸ் (Olaf Scholz) தலைமையிலான அரசாங்கம் குடியேற்ற கொள்கைகளில் மாற்றங்களை கொண்டுவந்திருந்தது. இதன்கீழ் ஜெர்மனியில் வாழும் புலம்பெயர்ந்தோர் 05 ஆண்டுகளுக்கு பதிலாக மூன்று ஆண்டுகளிலேயே குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். இருப்பினும் தற்போது ஆட்சியில் உள்ள பிரீட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) தலைமையிலான அரசாங்கம் கடுமையான […]