ஐரோப்பா

சியூட்டாவை ஊடுருவிய குடியேறிகள் – உளவுத்துறையினரின் எச்சரிக்கைகள் புறக்கணிப்பு

  • September 10, 2026
  • 0 Comments

வட ஆப்பிரிக்காவில் உள்ள ஸ்பெயினின் கட்டுப்பாட்டிலுள்ள ‘சியூட்டா’ (Ceuta) பகுதிக்குள் குடியேறிகள் ஊடுருவ உள்ள விடயம் தொடர்பில் உளவுத்துறையினர் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பெயின் உளவுத்துறை மொராக்கோவின் உளவுத்துறையினருக்கும் மாட்ரிட் நகரில் உள்ள அதிகாரிகளுக்கும் முன்கூட்டியே எச்சரித்திருந்ததாக அரச ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன. ஆவணங்களின்படி, மொராக்கோவின் வருடாந்திர ‘அரியணை ஏறிய நாள்’ (Throne Day) கொண்டாட்டங்களைப் பயன்படுத்தி, எல்லை வேலியின் மீது ஏறியோ அல்லது அதைச் சுற்றி நீந்தியோ சியூட்டாவுக்குள் நுழைய குடியேறிகள் சமூக ஊடகங்கள் […]

ஐரோப்பா

புலம்பெயர்ந்தோரை அவர்களின் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்ப ஒப்பந்தம்

  • September 4, 2026
  • 0 Comments

ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியாவிற்கு வருகை தரும் புகலிடக்கோரிக்கையாளர்களை பிரான்ஸுக்கே திருப்பி அனுப்பும் ஒப்பந்தம் ஒன்றில், பிரித்தானியாவின் சீர்த்திருத்த கட்சி மற்றும் பிரான்சின் தேசிய பேரணிக் கட்சியின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். கடந்த பத்தாண்டுகளாக, பிரான்சிலிருந்து பிரித்தானியாவிற்கு பயணிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையைக் கட்டுப்படுத்த இரு நாடுகளும் போராடி வருகின்றன. இதனை அரசியல் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. இந்நிலையில்  இங்கிலாந்து நகரமான பர்மிங்காமில் நடைபெற்ற சீர்திருத்தக் கட்சியின் வருடாந்திர மாநாட்டில் பேசிய பர்டெல்லா Bardella ,  […]

ஐரோப்பா

UK வில் புலம்பெயர்ந்தோருக்காக 40 மில்லியன் செலவு

  • August 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவை விட்டு தன்னார்வமாக வெளியேறும் புலம்பெயர்ந்தோருக்கு £3,000 பவுண்ட்ஸ் வரை உதவித் தொகை வழங்கும்  திட்டத்திற்காக  தொழிலாளர் கட்சி கிட்டத்தட்ட £40 மில்லியனைச் செலவிட்டுள்ளது. ஜூலை 2024 இல்  ஆட்சிக்கு வந்ததிலிருந்து, தொழிலாளர் கட்சி இந்தத் திட்டத்தை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. மார்ச் மாதத்திற்குள் 17,346 புலம்பெயர்ந்தோர் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஒரு கட்டாயத் திருப்பி அனுப்புதலுக்கு £48,000 மற்றும் ஒரு புகலிட விடுதியில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு £158,000 செலவாகும் நிலையில், ஒரு தன்னார்வத் […]

ஐரோப்பா

ஒரேநாளில் 230 புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியா வருகை

  • August 10, 2026
  • 0 Comments

230 பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய படகு, ஆங்கிலக் கால்வாயை கடந்து இன்று அதிகாலை பிரித்தானியாவை அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஒரே படகில் 165 பேர் பயணம் செய்த நிலையில் தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. வடக்கு பிரான்ஸ் கடற்கரைக்கு அப்பால் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில், பரபரப்பான கப்பல் போக்குவரத்துப் பாதையில் படகு நுழைந்தபோது குழந்தைகள், பெண்கள் உள்பட பலர் ஆபத்தான பயணங்களை மேற்கொள்ள தயாராக இருந்தது தெரியவந்துள்ளது. “இந்த சமீபத்திய சம்பவம், […]

ஐரோப்பா

புலம்பெயர்ந்தோரால் தவிக்கும் செவுட்டா நகரத்திற்கு நிதி உதவி வழங்க பரிசீலனை

  • August 6, 2026
  • 0 Comments

செவுட்டா நகரத்திற்கு தேவையான நிதியுதவியை வழங்க ஐரோப்பிய ஆணையம் ஸ்பெயின் அதிகாரிகளுடன் விவாதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் சுமார் 72000 சட்டவிரோத குடியேறிகள் எல்லை தடுப்புகளை உடைத்துக்கொண்டு செவுட்டாவிற்குள் அத்துமீறி பிரவேசித்தனர். இதன்காரணமாக சுமார் 100 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பல குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையில் ஸ்பெயின் எல்லையில் தவிப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் செவுட்டா நகரகத்தில் கடுமையான மனிதாபிமான நெருக்கடிகள் தலைத்தூக்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே நிதியுதவி வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஸ்பெயின் அதிகாரிகளுடன் விவாதித்து […]

ஐரோப்பா

ஆங்கிலக் கால்வாயை கடக்க புதிய யுக்தியை கையாளும் புலம்பெயர்ந்தோர் – மூவர் பலி

  • July 30, 2026
  • 0 Comments

பிரான்சில் இருந்து ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்ற மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சின் டன்கிர்க் (Dunkirk) துறைமுகத்திற்கு  அருகே அவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் இன்றைய தினம் சடலங்களை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சீரான வானிலை காரணமாக நேற்றைய தினம் சுமார் 700 பேர் ஆங்கிலக் கால்வாயை கடந்திருக்கலாம் என அதிகாரிகள் யூகிக்கின்றனர். புலம்பெயர்ந்தோர் சிறுபடகுகளில் ஏறுவதை பிரெஞ்சு காவல்துறையினர் கண்காணிப்பது காணொளியில் பதிவாகியுள்ளது, ஆனால் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதால், படகுகள் தண்ணீரில் […]

ஐரோப்பா

இடம்பெயர்வோரின் வயதை கணிக்கும் AI தொழில்நுட்பம் : உள்துறை அமைச்சகத்திற்கு அவசரக் கடிதம்

  • June 18, 2026
  • 0 Comments

சிறு படகுகளில் இடம்பெயர்ந்தோரின் வயதை மதிப்பிடுவதற்காக செயற்கை நுண்றிவு கருவியை பயன்படுத்த பிரித்தானியாவின் உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் மனிதாபிமான அமைப்புகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். முக வயது மதிப்பீட்டு (FAE) தொழில்நுட்பம், பதின்ம வயதினரைத் தவறாக வயது வந்தவர்களாக அடையாளம் காண்பதாகவும், இனப் பாகுபாட்டைக்” கொண்டிருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக,  சஹாரா,  ஆப்பிரிக்காவிலிருந்து வரும் இடம்பெயர்ந்தோரைக் கண்டறிவதில் மிகக் குறைந்த துல்லியத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் 14 வயது சிறுமியை […]

ஐரோப்பா

புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்த கலகத் தடுப்பு பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரம்

  • June 18, 2026
  • 0 Comments

சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தோர் மீது நீர்தாரைப் பிரயோகத்தை மேற்கொள்ள பிரான்ஸ் கலகத்தடுப்பு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவுடன் செய்துக்கொண்ட 660 மில்லியன் பவுண்ட்ஸ் ஒப்பந்தத்தின்படி இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பிற்கு அமைய Compagnies Républicaines de Sécurité (CRS) அமைப்பைச் சேர்ந்த பிரான்ஸின் கலவரத் தடுப்பு அதிகாரிகள், தங்களின் பொது ஒழுங்கு அதிகாரங்களின் ஒரு பகுதியாக நீர்த்தாரை பீரங்கிகள், CS வாயு மற்றும் தடியடிகளைப் பயன்படுத்தக் கோர சுதந்திரம் பெற்றுள்ளனர் என தகவலறிந்த […]

ஐரோப்பா

இத்தாலியில் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலங்கள்!!! இருவர் கைது!

  • June 3, 2026
  • 0 Comments

இத்தாலியில் நான்கு புலம்பெயர்ந்தோர் காருக்குள் வைத்து எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இத்தாலியின் கலாப்ரியா மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது. எரிபொருள் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற மோதலை தொடர்ந்து மூன்று ஆப்கானியர்களும் பாகிஸ்தான் நபர் ஒருவரும் காரினுள் வைத்து  எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிரிவி காட்சிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் நபர் ஒருவர் அவர்களை காருக்குள் வைத்து கதவை மூடும் காட்சி பதிவாகியுள்ளது. […]

ஐரோப்பா

விரைவான (Fast-track ) குடியுரிமை திட்டத்தை இரத்து செய்த ஜெர்மனி! சிக்கலில் புலம்பெயர்ந்தோர்!

  • October 9, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் புலம்பெயர்ந்தோருக்கான விரைவான (Fast-track )  குடியுரிமைத் திட்டத்தை அந்நாட்டு நாடளுமன்றம் இரத்து செய்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் அப்போது ஆட்சியில் இருந்த ஓலாஃப் ஷோல்ஸ் (Olaf Scholz) தலைமையிலான அரசாங்கம் குடியேற்ற கொள்கைகளில் மாற்றங்களை கொண்டுவந்திருந்தது. இதன்கீழ் ஜெர்மனியில் வாழும் புலம்பெயர்ந்தோர் 05 ஆண்டுகளுக்கு பதிலாக மூன்று ஆண்டுகளிலேயே குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். இருப்பினும் தற்போது ஆட்சியில் உள்ள பிரீட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) தலைமையிலான அரசாங்கம் கடுமையான […]