“போர் தாக்கம் தொடரும்: எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துக”
பொதுமக்கள் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு ஆஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் காரணமாக எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் நாட்டு மக்களிடையே இன்று (01) உரையாற்றினார். இந்தப் பொருளாதார நெருக்கடியானது வரும் மாதங்களிலும் தொடரும் என்பதால், பொதுமக்கள் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அவர் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க அரசு எடுத்துள்ள பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் குறித்து அவர் […]













