ஐ.நா பொதுச் சபையின் 81வது அமர்வின் தலைவராக கலிலூர் ரஹ்மான் தெரிவு!
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81வது அமர்வின் தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில், சைப்ரஸைச் சேர்ந்த ஆண்ட்ரியாஸ் கக்கூரிஸை தோற்கடித்து அவர் இந்தப் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில், வங்கதேச வெளியுறவு அமைச்சர் 99 வாக்குகளையும், சைப்ரஸ் வேட்பாளர் 91 வாக்குகளையும் மட்டுமே பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைப் பதவி ஐந்து பிராந்தியக் குழுக்களிடையே சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. இம்முறை 81வது அமர்வின் […]




