நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினா அணி, சுவிட்சர்லாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. செய்தி விளையாட்டு

அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதுகிறது அர்ஜென்டினா

  • July 12, 2026
  • 0 Comments

நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினா அணி, சுவிட்சர்லாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. கூடுதல் நேரத்தில் ஜூலியன் அல்வாரெஸ் அடித்த அசாத்தியமான லாங்-ரேஞ்ச் (long-range) கோல் அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தது. இதன் மூலம், அட்லாண்டா மைதானத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. கான்சாஸ் சிட்டி மைதானத்தில் ச நடைபெற்ற இப்போட்டியின் 10-வது நிமிடத்திலேயே, லியோனல் மெஸ்ஸி கொடுத்த கிராஸை (cross) அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் […]

ஈரானின் 300 இற்கு மேற்பட்ட ராணுவ இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல் உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரானின் 300 இற்கு மேற்பட்ட ராணுவ இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல்

  • July 12, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணைப்பில் சைப்ரஸ் நாட்டின் கொடியுடன் சென்ற வணிகக் கப்பல் மீது ஈரான் படைகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானில் உள்ள சுமார் 140 இராணுவ இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தி முடித்துள்ளது. இந்த வாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய மூன்றாவது சுற்று தாக்குதல் இதுவாகும் என அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது. ஈரானியப் படைகளின் தாக்குதல் திறனை முடக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பின்வரும் இலக்குகள் துல்லியமாகத் […]

இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். செய்தி பொழுதுபோக்கு

இசை உலகிற்கு பேரிழப்பு: முதல்வர் விஜய் இரங்கல்

  • July 12, 2026
  • 0 Comments

பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை […]

ஹேர்முஸ் நீரிணை பாதை மூடப்படுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பழிவாங்கும் அறைகூவலுக்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணையை மூடியது ஈரான்

  • July 12, 2026
  • 0 Comments

ஹேர்முஸ் நீரிணை பாதை மூடப்படுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணைப்பு வழியாகச் சென்ற வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அதற்குப் பதிலடியாக ஈரான் மீது அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்நிலையிலேயே ஈரான் மேற்படி முடிவை எடுத்துள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), இந்த சர்வதேச கடல்வழிப் பாதை மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணைப்பை ஈரான் […]

FIFA உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரின் விறுவிறுப்பான காலிறுதிப் போட்டியில், நார்வே அணிக்கு எதிராக கூடுதல் நேரத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. செய்தி விளையாட்டு

அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து

  • July 12, 2026
  • 0 Comments

FIFA உலகக் கோப்பை 2026 கால்பந்து தொடரின் விறுவிறுப்பான காலிறுதிப் போட்டியில், நார்வே அணிக்கு எதிராக கூடுதல் நேரத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து அணியின் இந்த வெற்றிக்கு ஜூட் பெலிங்ஹாம் (Jude Bellingham) இரண்டு கோல்களை அடித்து முக்கியக் காரணமாக அமைந்தார். ரியல் மாட்ரிட் அணியின் நடுகள வீரரான பெலிங்ஹாம், முதற்பாதியின் பிற்பகுதியில் நார்வே வீரர் ஆண்ட்ரியாஸ் ஷெல்டெரப் (Andreas Schjelderup) அடித்த கோலை சமன் செய்தார். அதைத்தொடர்ந்து, கூடுதல் நேரத்தில் […]

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திருகோணமலை மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. செய்தி

திருமலையில் சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்

  • July 11, 2026
  • 0 Comments

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் இரா.சம்பந்தனின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று திருகோணமலை மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவேந்தல் நிகழ்வு, திருகோணமலை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், நாடாரளுமன்ற உறுப்பினர்கள் சிறிநேசன், சிறிநாத், […]

புகழ்பெற்ற பிரபல பின்னணி பாடகி, இசைக் குயில் எனப் போற்றப்படும் எஸ். ஜானகி அம்மையாளர் தனது 88 ஆவது வயதில் இன்று (11) காலமானார். செய்தி பொழுதுபோக்கு

புகழ்பெற்ற பின்னணி பாடகி எஸ்.ஜானகி காலமானார்

  • July 11, 2026
  • 0 Comments

புகழ்பெற்ற பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி அம்மையாளர் தனது 88 ஆவது வயதில்  காலமானார். வயது மூப்பு காரணமாக இன்று அவர் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். தனது காந்த குரலால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தமிழ் சினிமாவின் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட […]

ஈரானின் உச்ச தலைவராக இருந்த தனது தந்தை அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதற்கு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மீது கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சபதம் செய்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பழிவாங்கியே தீருவோம் – ஈரானின் புதிய உச்ச தலைவர் சபதம்

  • July 11, 2026
  • 0 Comments

ஈரானின் உச்ச தலைவராக இருந்த தனது தந்தை அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதற்கு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மீது கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சபதம் செய்துள்ளார். இது தொடர்பாக ஈரானிய அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மொஜ்தபா கமேனியின் எழுத்துப்பூர்வ அறிக்கையில், “பழிவாங்குவது என்பது ஒட்டுமொத்த தேசத்தின் கோரிக்கையாகும்; அது நிச்சயமாக நிறைவேற்றப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “மறைந்த எமது தலைவர் மற்றும் இந்த இரு யுத்தங்களிலும் […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை முன்னேற வேண்டுமெனில் இன ஐக்கியம் அவசியம் – பீரிஸ் கருத்து

  • July 11, 2026
  • 0 Comments

இலங்கையை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டுமெனில் அனைத்து இன மக்களும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள், சர்வமத தலைவர்களை சந்தித்துவருகின்றனர். இதன்ஓர் அங்கமாக நடைபெற்ற சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “ எமது நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்ல – குறிப்பாக பொருளாதார அபிவிருத்திக்கு அனைத்து இன மக்களும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டியது கட்டாயமாகும். இளைஞர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் எவ்வித பாகுபாடும் தற்போது […]

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் , ஈரான் ஜனாதிபதியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடி போர் சூழ்நிலை குறித்து தனது ஆழ்ந்த கவலைகளை பகிர்ந்து கொண்டார். உலகம் செய்தி

ஈரான் ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் பிரதமர் அவசர பேச்சு

  • July 11, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் , ஈரான் ஜனாதிபதியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடி போர் சூழ்நிலை குறித்து தனது ஆழ்ந்த கவலைகளை பகிர்ந்து கொண்டார். பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணித்து, அமைதியை மீண்டும் நிலைநாட்ட வேண்டியதன் அவசியத்தை அவர் இந்த உரையாடலில் வலியுறுத்தினார். குறிப்பாக, கடந்த மாதம் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார். வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் பாகிஸ்தான் ஒரு முக்கிய மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது. […]