பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
இலங்கை மற்றும் மாலைதீவுக்கிடையில் 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று (04) கைச்சாத்திடப்பட்டன. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு (Dr. Mohamed Muizzu) ஆகியோர் முன்னிலையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இதற்குரிய நிகழ்வு இடம்பெற்றது. மாலைதீவு – இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் சுகாதாரம், விளையாட்டு, சுற்றுலா, கல்வி மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. 01. […]













