முடங்கிக்கிடக்கும் வீட்டுத்திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை – அமைச்சர்கள் ஆலோசனை
பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ள ஆயிரக்கணக்கான வீட்டுவசதித் திட்டங்களை நிறைவு செய்வதற்காக, 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் டாக்டர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நாடு முழுவதும் சுமார் 5,000 வீட்டுவசதித் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். நிறைவேற்றப்படக்கூடிய திட்டங்களைக் கண்டறிந்து, அவற்றை […]



