உலகம்

கடும் வெப்பம் : நெரிசலான வாழ்கை – பாபா தீவின் அவல நிலை

  • July 4, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் தலைநகரமும் பெருநகரமுமான கராச்சியின் கடற்கரைக்கு அப்பால் அமைந்துள்ள பாபா தீவில் வெப்பநிலை உயர்வால் மக்கள் தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் ஒரு சதுரக் கிலோமீற்றர் பரப்பளவுக் கொண்ட குறித்த பகுதியில் 25000 பேர் வசிக்கின்றன். அந்த பகுதியில் வீடுகள் நெருக்கமாகக் அடுக்குமாடிக் குடியிருப்புகளாக கட்டப்பட்டுள்ளன. இதன்காரணமாக கடுமையான வெப்ப அலையில் அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு, அன்றாட அழுத்தங்கள் பெரும்பாலும் இன்னும் அதிகமாக உள்ளன. கோடை காலங்களில் 45°C-க்கும் அதிகமான வெப்பத்தை மக்கள் […]

உலகம்

நியூயார்க்கில் கடும் வெப்ப எச்சரிக்கை : அவசர இலக்கம் அறிமுகம்

  • July 1, 2026
  • 0 Comments

நியூயார்க்கில் வெப்பநிலை 115 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை மூன்று மாநிலங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெப்பநிலையுடன், புயல்களும் ஏற்படும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. குறிப்பாக வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இப்பகுதியின் பெரும்பாலான இடங்களில் வெப்பக் குறியீட்டு மதிப்புகள் 115F வரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உடல்நலக் குறைப்பாடுகள் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். முடிந்தவரை குளிரூட்டப்பட்ட இடங்களில் நேரத்தைச் செலவிடவும், தங்களுக்கு […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் மே மாதத்தின் அதிகபட்ச வெப்பநிலை இன்று

  • May 25, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் மே மாதத்தின் அதிகபட்ச வெப்பநிலை இன்று பதிவாகியுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் தகவலுக்கமைய, லண்டனின் ஹீத்ரோ பகுதியில் 32.9°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. மே மாதத்தில் இதற்கு முன் 32.8°C வெப்பநிலை அதிகபட்சமான பதிவானது அதற்கும் முன்னர் தென்மேற்கு லண்டனிலுள்ள புஷி பார்க்கிலும் (Bushy Park) இதே அளவிலான வெப்பநிலை பதிவாகியிருந்தது. இதனிடையே, நேற்றிரவு இதுவரை இல்லாதளவில் அதிக வெப்பமான மே மாத இரவாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் வெப்பமான வானிலை தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு […]

ஐரோப்பா

உச்சபட்ச வெப்பநிலை – பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!

  • May 20, 2026
  • 0 Comments

பிரித்தானியர்கள் அதிகரித்த வெப்ப அலையை சமாளிக்க தயாராக வேண்டும் என மெட் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வார இறுதியில் வெப்பநிலையானது 31°C-ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. இங்கிலாந்தின் தெற்கு, கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை முதல் வரும் புதன் கிழமை வரை உச்சபட்ச வெப்பநிலை குறித்த எச்சரிக்கையை சுகாதாரப் பாதுகாப்பு முகமை இன்று  அறிவித்துள்ளது. இதேவேளை அதிகரித்து வரும் காலநிலை மாற்றங்களால்  2050 ஆம் ஆண்டிற்குள் வெப்பநிலை உயர்வானது 300 சதவீதத்தால் […]