கடும் வெப்பம் : நெரிசலான வாழ்கை – பாபா தீவின் அவல நிலை
பாகிஸ்தானின் தலைநகரமும் பெருநகரமுமான கராச்சியின் கடற்கரைக்கு அப்பால் அமைந்துள்ள பாபா தீவில் வெப்பநிலை உயர்வால் மக்கள் தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் ஒரு சதுரக் கிலோமீற்றர் பரப்பளவுக் கொண்ட குறித்த பகுதியில் 25000 பேர் வசிக்கின்றன். அந்த பகுதியில் வீடுகள் நெருக்கமாகக் அடுக்குமாடிக் குடியிருப்புகளாக கட்டப்பட்டுள்ளன. இதன்காரணமாக கடுமையான வெப்ப அலையில் அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு, அன்றாட அழுத்தங்கள் பெரும்பாலும் இன்னும் அதிகமாக உள்ளன. கோடை காலங்களில் 45°C-க்கும் அதிகமான வெப்பத்தை மக்கள் […]







