ரஷ்யாவில் டீசல் ஏற்றுமதி மீதான தடை நீட்டிப்பு
டீசல் ஏற்றுமதி மீதான தடையை செப்டம்பர் மாதம 30 ஆம் திகதிவரை நீட்டித்து ரஷ்யா அரசாங்கம் ஆணை பிறப்பித்துள்ளது. ரஷ்யாவின் சுத்திகரிப்பு நிலையங்களில் தொடர்ச்சியான பற்றாக்குறை மற்றும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக விநியோகத்தை நிலைப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்துவதன் காரணமாக பல சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளன. இந்நிலையில் உள்நாட்டு மக்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு விநியோக சிக்கல் ஏற்பட்டுள்ளமை […]



