உலகம்

மோசடிகளை நுட்பமாக்கும் செயற்கை நுண்ணறிவு – 900 மில்லியன் டொலர்கள் இழப்பு!!

  • June 7, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மூலம் இடம்பெறும் மோசடிகளால் மக்கள் 900 மில்லியன் டொலர்களை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் FBI-யின் இணையக் குற்ற முறைப்பாட்டு மையத்திற்கு 22,000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மோசடிகளை மேலும் நுட்பமாக்கி வருகிறது. குறிப்பாக மோசடியாளர்கள் ஏமாற்று வேலைகளை செய்வதற்கான திறனை வலுப்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போலி ஆட்கடத்தல் மற்றும் காதல் மோசடி வழக்குகள் பெறுகி வருவதாகவும், இதற்காக  மோசடிக்காரர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, குடும்ப […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

செயற்கை நுண்ணறிவால் (AI) வடிவமைக்கப்பட்ட முதல் தடுப்பூசி!!! பிரித்தானியா சாதனை!

  • June 5, 2026
  • 0 Comments

வைரஸ் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக செயற்கை நுண்றிவால் வடிவமைக்கப்பட்ட தடுப்பூசியொன்று  உருவாக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள கேம்பிரிட்ஜ் மற்றும் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் தலைமையில் இயங்கும் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. முற்றிலும் செயற்கை நுண்ணறிவால் (AI) வடிவமைக்கப்பட்ட முதல் தடுப்பூசி இதுவாகும். “இன்ஃப்ளூயன்ஸா, கொரோனா வைரஸ்கள் மற்றும் எபோலா  போன்ற வைரஸ்கள் தொடர்ந்து உருமாறி வருகின்றன. ஆகவே புதிய உருமாறும் திரிபுகளுக்கு ஏற்ப இந்த தடுப்பூசி வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மொழிகளைப் பாதுகாக்க அறிமுகமாகும் செயற்கை நுண்ணறிவு கருவி

  • October 10, 2025
  • 0 Comments

இந்தியாவின் பழங்குடியினரால் பேசப்படும் மொழிகளை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, ஆதி வாணி என்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவி கடந்த மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கருவியை பழங்குடியினர் விவகார அமைச்சு, பல கல்வி நிறுவனங்கள் மற்றும் பழங்குடி ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன. ஆதி வாணி கருவியின் மூலம், ஒரு பழங்குடி மொழியில் பேசப்படும் தகவலை, இந்தி அல்லது ஆங்கில மொழிகளில் மொழிபெயர்த்து அதன் பொருள் அறிய முடியும். இதன் மூலம் பழங்குடியினர் […]

கருத்து & பகுப்பாய்வு

AI தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்படும் சிகிச்சை முறை – உரிமையை கைப்பற்றிய அஸ்ட்ராஜெனகா!

  • October 6, 2025
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவில் நிபுணத்துவம் பெற்ற சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட பிரபல நிறுவனமான அல்ஜென் (Algen) உடன் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. சுமார் $555 மில்லியன் பெறுமதியான இந்த ஒப்பந்தம் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தளத்தைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்படும் மரபணு சிகிச்சைகளை உருவாக்குவதற்கும், அதனை  வணிகமயமாக்குவதற்குமான பிரத்தியேக உரிமத்தை  அஸ்ட்ராஜெனெகாவிற்கு (AstraZeneca) வழங்குகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், நோயெதிர்ப்பு அமைப்பு தொடர்பான கோளாறுகளை இலக்காகக் கொண்ட சிகிச்சைகளை உருவாக்குவதற்கான பிரத்தியேக […]