இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையின் பல பகுதிகளுக்கு கடுமையான மண்சரிவு அபாய எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகி வருகின்ற நிலையில் மண்சரிவு தொடர்பான எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய அறிவிப்பு இன்று (19) காலை 10 மணி முதல் நாளை (20) காலை 10 மணி வரை செல்லுபடியாகும்.

இதன்படி முதல்நிலை எச்சரிக்கையின் கீழ், சீதாவாக்கா, இங்கிரியா, ஹொரனா, தெஹிம்பிடி, கொத்மலை, இரத்தினபுரி ஆகிய இடங்கள் காணப்படுகின்றன.

இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயிராபத்துக்கள் தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்